கேரளாவில் கைவரிசை காட்டிவந்த திருடர்கள் தமிழக கேரளா எல்லை பகுதியில் கைது..!
புளியரை சோதனை சாவடியில் வாகன சோதனையின்போது கேரள மாநிலத்தில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் கைது. ரூ. 1.18,350 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . தமிழக கேரளா …
தேன் வடியும் பேச்சால் பொதுமக்களை ஏமாற்றி வந்த முன்னாள் ராணுவ வீரர் கைது..!
வேலூர் ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்தவர் முன்னால் இராணுவ வீரர் செந்தில்குமார்(39) இவர் ரைட் சாய்ஸ் என்ற நிறுவத்தை நடத்தி வருகிறார். இதில் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் …
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி தாளாளர்..! பெற்றோர்களுடன் போராட்டத்தில் குதித்த மாணவர்கள்..!
திருநின்றவூரில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் பள்ளி. இப்பள்ளியில் எல்கேஜி முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் …
காதலை கைவிட மறுத்த மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்..! திருநெல்வேலி அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்…
திருநெல்வேலி அடுத்த தாழையூத்து அருகே உள்ள பாலாமடை பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சி. இவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆறுமுக கனி இவர்களது மகள் …
வானூர் அருகே பறவைகளை சுட்டு பிடித்த இரண்டு நரிக்குறவர்கள் கைது..!
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் துருவை கிராமம் அருகே இரண்டு பேர் பறவைகளை வேட்டையாடுவதாக திண்டிவனம் வனச்சாரகம் அலுவலகத்திற்கு தகவல் வந்தது இதை அடுத்து வனச்சரகர் அஸ்வினி மற்றும்வன அலுவலர்கள் …
ஆசை காதலியை 6 துண்டுகளாக வெட்டி கூறுபோட்ட கொடூர காதலன்..!
நாட்டின் தலைநகரான டெல்லியில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஆசை காதலியை அவரது காதலரே கழுத்தை நெரித்து கொலை செய்து 35 துண்டுகளாக்கி நாய்களுக்கு போட்ட சம்பவம் நாடு முழுவதும் …
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் : தலைமறைவான மருத்துவர்களை பிடிக்க 3 தனிப்படை
கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்தில் தலைமறைவாக இருந்து வரும் மருத்துவர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன . முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் இருக்கும் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை …
மதவெறி பிடித்த காதலனை என்கவுன்டரில் சுட்டு பிடித்த போலீசார்..! காதலியை மாடியில் இருந்து தள்ளி கொன்ற வழக்கில் பரபரப்பு…
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வசித்து வந்தவர் நிதி. இவர் சூபியான் என்று இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவரை காதலித்து வந்திருக்கிறார். ஒரு கட்டடத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து …
சினிமா பாணியில் கொள்ளையடித்து சாலையோர மக்களுக்கு உதவி..! திருடன் பகிர் வாக்குமூலம்..
சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர்,சீனிவாசன் நகர் சூராத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர், வரதராஜன் (வயது-55) இவருக்கு உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக கடந்த 2ஆம் தேதி …
இலவசமாக பெட்ரோல் போட மறுத்ததால் கடுப்பான இளசுகள்…! மறுப்பு தெரிவித்த ஊழியர்களுக்கு நேர்ந்த சோகம்..
திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் பிரதான சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பங்கில் திருப்பத்தூர் அப்பாய் தெருவை சேர்ந்தவர் ஷாகீர்(26) மற்றும் சிவகுமார் ஆகியோர் …
மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை மரணம்..!அமைச்சர் மா. சுப்பிரமணியன் இரங்கல்
தவறான முறையில் மருத்துவர்களின் சிகிச்சையால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா (17) இன்று காலை சிகிச்சை பலன் …
ஆற்காடு அருகே குடும்ப பிரச்சினை காரணமாக 7 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு..!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாழனூர் கிராமம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன் -30 லோடு ஆட்டோ டிரைவரான இவருக்கு தமிழ்அரசி வயது-21 என்ற மனைவியும் இவர்களுக்கு 3 …
அரசு அதிகாரி வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல்..!
ஆலங்குளம் காமராஜர் நகரில் வசிப்பவர் திருமலை முருகன். கடையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றும் இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டு …
தஞ்சையில் சிக்கன்ரைஸ் கேட்டு ஓட்டல் உரிமையாளரின் மண்டையை உடைத்த போதை ஆசாமிகள்..! சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை.
தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்தவர் சிராஜூதீன் (வயது 47). இவர் கரந்தையில் கடந்த 15 ஆண்டுகளாக சிக்கன் கார்னர் நடத்தி வருகிறார். இவருடைய கடையில் இரவு ஒருவர் வந்து சிக்கன்ரைஸ் …
கள்ளக்குறிச்சி அருகே விவசாயிகளிடம் நெல் மற்றும் எள் உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்து ஏமாற்றிய நபர் கைது..!
கடந்த 2021-ம் வருடம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம், பூட்டை கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர், சங்கராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் நெல் மற்றும் எள் உள்ளிட்ட …