Skygain News

சென்னையை அடுத்த பூவிருந்தவல்லி அருகே நசரத்பேட்டையில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ள நிலையில் பொதுமக்கள் மிதவைகள் அமைத்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். …

டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைகழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 714 மாணவ மாணவிகளுக்கு உச்சநீதிமன்ற நீதியரசர் சுந்ரேஷ் பட்டங்களை வழங்கினார். சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் …

வேலூர் மாவட்டம், அணைக்கட்டுப் பகுதியில் செயல்பட்டு வருகிறது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இப்பள்ளியில் சுமார் 500 – க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மதியம் இடைவேளைக்குப் பிறகு …

தமிழகத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது . இதனால் இன்று முதல் நவம்பர் 14ம் …

பெங்களூருவில் 10ம் வகுப்பு படித்து வந்த மோஹின் என்ற மாணவன் தேர்வின்போது காப்பியடித்து ஆசிரியர்களிடம் மாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறித்து . இதனால் ஆசிரியர்கள் மோஹினுக்கு கடுமையான தண்டனை கொடுத்ததாகவும் அதனால் …

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் ராக்கிங்கில் ஈடுபட்ட ஏழு சீனியர் மாணவர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை டவுசருடன் விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்த …

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்கள் அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக …

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தினந்தோறும் விழுப்புரம் தளவானூர் என்ற 19 டி தளவானூர் அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் …

மத்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அமைக்கப்பட்ட அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, தனது 11வது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவிடம் அளித்திருக்கிறது. இந்தியா முழுவதும் …

திருக்கோவிலூரில் 2 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்ற உலக சாதனை முயற்சி நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று சுவாமி விவேகானந்தர் மரபு …

அரசால் இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள் என்று மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்திருக்கிறது . எம். பி. பி. எஸ், பிடிஎஸ் …

விருதுநகரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் சத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது. விருதுநகர் சத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கூடை பந்தாட்ட போட்டி …

நாகையில் தேர்வுத் தாளில் மதிப்பெண்ணை திருத்தியதை ஆசிரியர் கண்டித்து பெற்றோரிடம் கூறியதால் எட்டாம் வகுப்பு மாணவி குளத்தில் விழுந்து தற்கொலை செய்துக் கொண்டார். நாகப்பட்டினம் தெற்கு பால்பண்ணைச்சேரி சிவசக்திநகர் பகுதியைச் …

பேரசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாதது அநீதி என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணி மேம்பாட்டு முறைப்படி …

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை அடுத்துள்ள முருக்கம்பாடி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் மற்றும் அரசு கல்லூரியில் படித்து வருகின்றன. …