Skygain News

முதுகு வலி என்பது மனித வாழ்வில் வரும் சராசரி வழியாகும். இந்த வலி சிலருக்கு ஓரிரு நாட்களில் குணமடைந்து விடும் ஆனால் சிலருக்கு அந்த முதுகு வலி நிரந்தரமாக தங்கி …

இன்றைய காலகட்டத்திலும் மருத்துவமனைக்கூட செல்லாத முதியோர்கள் இருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம் அவர்கள் உண்ணும் உணவுகள் தான் காரணம். உணவுகளில் மிக ஆரோகியமான உணவு பழைய சோறு என்பது அனைவருக்கும் …

தூதுவளை இந்தியாவின் பல பகுதிகளில் வளரும் ஒரு மருத்துவ குணமுள்ள செடிகளில் ஒன்றாகும். இதற்கு தூதுவளை, சிங்கவல்லி, அளர்க்கம் என்று பல பெயர்கள் உண்டு. இந்தியா முழுவதும் தோட்ட வேலிகளில் …

பப்பாளி பழம் பார்ப்பதற்கு ஆரஞ்சு நிறமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல சுவையையும் தரகூடியது. இதுமட்டுமல்லாமல் அதிக நார் சத்து இருப்பதால் நமக்கு மல சிக்கல் இல்லாமல் வைத்துக்கொள்கிறது. மேலும் நீரிழிவு …

உடல் ஆரோகிமுடன் இருக்க வேண்டும் என்றல் அதற்கு சரியான உணவு மற்றும் உடல் பயிற்சி அவசியமானது. அந்த வகையில் ஓட்ஸ் நமக்கு நல்ல உடல் நலத்திற்கு தேவையான ஒரு உணவாகும் …

நம் தமிழ்நாட்டில் வெற்றிலைக்கு சிறப்பான மரியாதை உண்டு. திருமணம் போன்ற நல்ல விசேஷங்களுக்கு வெற்றிலைக்கு என்று தனி இடம் இருக்கிறது. விஷேசம் மட்டுமல்லாமல் மருத்துவர்களுக்கும் வெற்றிலை பயனுள்ளதாக உள்ளது. இந்த …

அதிக வெப்பத்தால் அவதி படுவோருக்கு அவர்களின் உடல் இதமாக வைத்துக்கொள்ள ரோஜா குல்கந்து முக்கிய பங்களிக்கிறது.அமிலத்தன்மை, இரைப்பை ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு, அஜீரணம், முகப்பரு, தசைப்பிடிப்பு, உயர் இரத்த அழுத்தம், மன …

தேவையான பொருட்கள்: துண்டு மீன் – 250 கிராம்சோளமாவு – 2 ஸ்பூன்எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்பச்சை மிளகாய் – 1கொத்தமல்லி – சிறிதளவுபூண்டு விழுது – 1/4 …

மனித வாழ்வில் ஏற்படும் பொதுவான நோய்களில் ஒன்று சளி . இந்த சளி கொடுகும் அவஸ்தை தங்க முடியாமல் மக்கள் எல்லோரும் ஆங்கில மருத்துவத்தை தேடி செல்கின்றனர். பின் ஆங்கில …

நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் தண்ணீர் குடிப்பதால் நம் உடலுக்குள் நிறைய மாற்றங்கள் மற்றும் புத்துணர்ச்சி ஏற்படும் உடல் எடையை குறைக்க நினைப்போர் ஒரு நாளைக்கு 3 முதல் 4 …

இஞ்சியை காய வைத்தால் வரும் பொருள்தான் சுக்கு. இந்த சுக்கு மூலம் நம் உடலில் உள்ள நிறைய நோய்களை குணப்படுத்த முடியும். முக்கியமாக இன்னும் சில கிராமங்களில் பாட்டிகள் இந்த …

உலகில் அதிகமாக கரும்பு உற்பத்தி செய்யப்படும் நாடுகளின் இந்தியா இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. முதல் இடம் பிரேசில் பிடித்துள்ளது. இந்த கரும்பு சாறு நீரிழிவு நோயாளிகளும் சாப்பிட பரிந்துரைப்படுகிறது ,ஏனெனில் …

தேவையான பொருட்கள் : சௌசௌ – 150 கிராம்உருளைக்கிழங்கு – 150 கிராம்கேரட் – 150 கிராம்பூசணிக்காய் – 150 கிராம்வாழைக்காய் – 150 கிராம்வெங்காயம் – 150 கிராம்தேங்காய் …

முகப்பருக்களால் முகத்தை வெளியே காமிக்கவே அச்சப்படுவோர் வேப்பங்கொழுந்து, குப்பைமேனி இலை, விரலிமஞ்சள் அரைத்து பூசி உலரவிட்டு கழுவி வந்தால் பருக்கள் காணாமல் போகும் . அதேபோல், அல்லி இதழ்களை சந்தனத்துடன் …

மாதவிடாய் காலத்தில் வலியை குறைக்க ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை மோர் பருகலாம். வெள்ளை பூசணியை உணவில் சேர்த்துக்கொள்ளுதல், குளிர்ந்த நீரில் குளித்தல் மற்றும் தொப்புளில் விளக்கெண்ணெய் வைத்தல் …