Skygain News

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளது. உத்தர பிரதேசத்தில் மணிப்பூரி நாடாளுமன்ற தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பீகார், சத்தீஷ்கர், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஒடிசா …

குஜராத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மொத்தம் 2 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் தேர்தலில் முதல் கட்டமாக சூரத் உள்ளிட்ட 89 …

குஜராத்தில் 182 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மொத்தம் 2 கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. இந்நிலையில் தேர்தலில் முதல் கட்டமாக சூரத் உள்ளிட்ட 89 …

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அழைப்பு விடுத்திருக்கிறார். அவர் மட்டும் இல்லாமல் …

காந்தி நகரில் இருந்து மும்பை செல்லும் வந்தே பாரத் அதிவிரைவு ரயில் நேற்று மாலையில் மாடு மீது மோதியது. இதனால் ரயிலின் முன்பக்க பேனலில் சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த …

குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. முதற்கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 89 தொகுதிகளில் 788 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 182 …

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள மணிப்பால் கல்வி நிறுவனத்தில், கடந்த வெள்ளிக்கிழமை பேராசிரியர் ஒருவர் வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும்போது தொடர்ந்து கேள்வி எழுப்பி கொண்டிருந்த இஸ்லாமிய மாணவனை பயங்கர …

கர்நாடகா மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள மஸ்கி தாலுகா சந்தேகல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் 60 வயதான ‘திம்மப்பா ஹரிஜன்’. இவருக்கு 4 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அளவுக்கு …

குஜராத் சட்டமன்ற தேர்தல் நாடு முழுவதும் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மொத்தம் 182 இடங்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1ஆம் தேதி மற்றும் 5ஆம் தேதி என்று …

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணிபுரிந்து வருபவர் தன்னிடம் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் இரண்டாவது வாய்ப்பாடு ஒப்பிக்கும்படி சொல்லி இருக்கிறார். அப்போது …

ஆந்திர மாநிலம் காளஹஸ்தி வாட்டர் ஹவுஸ் நகர் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி முனிராஜா (22) அவரது மனைவி சுவாதி (19) வசித்து வந்தார். இவர்களுக்கு நிகில் என்ற 3 மாத …

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கங்கர்சிங் என்பவர் தெலங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல் என்ற இடத்தில் குடிபெயர்ந்து எலக்ட்ரிக்கல் கடை வைத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இவருக்கு கீதா என்ற மனைவியும், …

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரின் வடக்கே இன்று அதிகாலை சுமார் 4.04 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.6 என்ற அளவில் பதிவானது என …

மத்திய அரசின் ரோஜ்கார் மேளா என்கிற வேலைவாய்ப்பு கண்காட்சி இன்று நடக்கிறது. இதனை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மேலும், சுமார் 71 ஆயிரம் பேருக்கு காணொலி காட்சி மூலமாக …

ஆந்திர மாநிலத்தில் தற்போது ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தற்போதைய முதல்வராக உள்ளார். ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அமைச்சரவையில் …