புதுச்சேரி குடியிருப்பு பகுதிகளில் படையெடுத்த பாம்புகளை லாவகமாக பிடித்த வனத்துறை ஊழியர்கள்…
புதுச்சேரியில் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் புதார் பகுதிகளில் இருக்கும் பாம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்குல் புகுந்து விடுகிறது, பின்னர் இது தொடர்பாக வனத்துறையினர்க்கு அளிக்கும் தகவலின் பேரில் அவர்கள் …
அரசின் உத்தரவை மீறி 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்..!
புதுச்சேரி அரசு யு.டி.சி. மற்றும் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பதவிகளை நேரடி நியமனம் மூலம் நிரப்பாமல் பதவி உயர்வு அடிப்படையில் நிரப்பிட வலியுறுத்தி அமைச்சக ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி …
அரசு அலுவலகங்களுக்கு நேரத்திற்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சமூக ஜனநாயக இயக்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!
புதுச்சேரி அரசு தலைமை செயலகம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு சட்டப்படியான வேலை நேரத்திற்கு வராத அதிகாரிகள், ஊரியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க கோரியும், நடவடிக்கை எடுக்க தவறிய பணியாளர் நிர்வாக …
புதுவையில் மீனவர்களுக்கான பயிற்சி முகாம்..!
புதுவை மீன்வளத்துறை மற்றும் மத்திய மீன்வள கடல்சார் பொறியியல் பயிற்சி நிறுவனம் இணைந்து புதுவை மீனவர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்து வருகிறது. இந்தநிலையில் ஆழ்கடல் செல்லும் மீனவர்களுக்கு …
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்..! புதுச்சேரி துறைமுகத்தில் மூன்றாம் எண் எச்சரிக்க புயல் கூண்டு ஏற்றம்..
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதனால் தமிழக மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு …
ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்த துணைநிலை ஆளுநர் தமிழிசை..!
புதுச்சேரியில் உள்ள மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் மாதத்தில் இருமுறை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆளுநர் மாளிகையில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார் . …
புதுச்சேரியில் புதிதாக அமைக்கப்பட்ட இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தை திறந்து வைத்த முதலமைச்சர் ரங்கசாமி..!
புதுச்சேரி கோரிமேட்டில் இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையம் (cyber crime police station) அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக முதலமைச்சர் ரங்கசாமி …
காரைக்கால் மீனவர்கள் 16 பேர் இலங்கையில் கைது..!
காரைக்கால் அருகே உள்ள கோட்டுச்சேரிமேடு பகுதியை சேர்ந்தவர் மீனவர் செல்வமணி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் தினேஷ்குமார், சிவக்குமார், கிஷோர், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த அசோக், அழகர் உள்ளிட் 16 பேர் …
விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கொடுப்பதை தமிழக அரசு வியாபாரமாக பார்க்காமல், வளர்ச்சியாக பார்க்க வேண்டும் – தமிழிசை செளந்தரராஜன்
புதுச்சேரி அரசு தலைமை பொதுமருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதில் குறைபாடு இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு புகார் கூறப்பட்டுவந்த நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு பொதுமருத்துவமனையை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் …
ஆளுநர்கள் மக்களை சந்தித்தால் அரசியல்வாதிகளுக்கு குளிர் ஜுரம் வந்துவிடும் – தமிழிசை சாடல்
ஆளுநர்கள் மக்களை நேரில் சந்தித்தால் அரசியல்வாதிகளுக்கு குளிர் ஜுரம் வந்துவிடும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் …
முதலாம் உலகப்போர் 104-ஆம் ஆண்டு நினைவு தினம்: உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி…
முதலாம் உலகப்போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுச்சேரியில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி கடற்கரை சாலையில் உள்ள பிரெஞ்ச் போர்வீரர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. …
கனமழையால் புதுச்சேரியில் இன்றும், நாளையும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை..!
கனமழை காரணமாக புதுச்சேரியில் இன்றும், நாளையும் இரண்டு நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக …
புதுச்சேரியில் வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..
புதுச்சேரியில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு அரசு பணியிடங்களை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்ப வலியுறுத்தி மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பி 100-க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலத்தில் …
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்த்து வழங்க வேண்டும் என்ற முதலமைச்சரின் கோரிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் உரிய முடிவெடுக்கும் – மத்திய அமைச்சர் என எல்.முருகன்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முதலமைச்சர் ரங்கசாமி கோரிக்கை வைத்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசித்து உரிய முடிவெடுப்பார்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது …
கொட்டும் மழையில் விடுதலை தினவிழா கொண்டாட்டம் : தேசியக்கொடி ஏற்றிய முதல்வர் ரங்கசாமி…
பிரஞ்சு ஆதிக்கத்தின் கீழ் 180 ஆண்டுகள் இருந்த புதுச்சேரி இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று கீழூரில் நடந்த வாக்கெடுப்பில் புதுச்சேரியில் அப்போது இருந்த உள்ளாட்சிப்பிரதிநிதிகள் 178 பேரில் 170 பேர் …