Skygain News

தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் , இளம் வீரர் ஒருவர் கொஞ்சம் முயற்சி செய்தால் அடுத்த விராட் கோலி ஆக மாறலாம் என்று கூறியுள்ளார்.இது குறித்து அவர் அளித்துள்ள …

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது ராத்தி ஷர்மாவிற்கு காயம் ஏற்பட்டது.இருப்பினும் இறுதியில் இரங்கி அதிரடியாக ஆடினார் ரோஹித். இந்நிலையில் அவரின் காயம் பற்றி …

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவியது.இதையடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியது ,எங்கள் அணியில் வீரர்களுக்கு …

வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுள்ளது. நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சிய் தோல்வியை சந்தித்துள்ளது.வங்கதேச அணி கடைசி …

இந்திய அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் ரோகித், விராட் கோலி உள்ளிட்ட சீனியர் பிளேயர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான …

நியூசிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் ரிஷப் பண்ட்க்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டது.ஒரே ஒரு போட்டியில் தான் சஞ்சு சாம்சன் விளையாடினார்.அதில் அவர் சிறப்பாக செயல்பட்டு அவருக்கு வாய்ப்பு …

இந்தியா மற்றும் நியூஸிலாந்து இடையேயான போட்டியில் இப்போட்டியில் ரிஷப் பந்த் பேட்டிங் செய்துவிட்டு, பெவிலியன் திரும்பியதும் அணியில் மருத்துவர்கள் உடனே ரிஷப் பந்தை பெஞ்சில் படுக்க வைத்து, முகுது பகுதியில் …

இந்திய கிரிக்கெட் வீரரான அஸ்வின் தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.இவரை ஒரு ரசிகர் சாம்பார் என விமர்சிக்க அஸ்வின் அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.நெட்டிசன் ஒருவர் அஸ்வினிடம் அண்ணா ஒரு பிளேட் …

இந்திய அணியின் இளம் வீரரான பந்த் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.மேலும் சமீபத்தில் விரேந்தர் சேவாக் டெஸ்டில் அதிரடி காட்டி டி20, ஒருநாள் போட்டிகளில் சொதப்பியபோது, அவர் விமர்சனங்களை …

விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், ஒரே ஓவரில் ஏழு சிக்ஸர்களை விளாசி சாதனை படைத்தார்.இது குறித்து பேசிய ருத்துராஜ் கெய்க்வாட், உண்மையை சொல்ல வேண்டுமென்றால் …

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டியிலும் சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது .இடதுகை பேட்ஸ்மேன் என்பதால், சஞ்சு சாம்சனை முந்தி வாய்ப்பை பெற்ற ரிஷப் பண்ட் வழக்கம் …

கடந்த செப்டம்பர் மாதத்தில், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பரீத் பும்ராவுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது.அதன் காரணமாக உலகக் கோப்பை 2022 தொடரில் பும்ராவால் பங்கேற்க முடியவில்லை. …

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணி வெளியேறி 3 வாரங்கள் ஓடிவிட்டன. எனினும் அதுகுறித்த விமர்சனங்களும், தோல்விக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளும் இன்னும் நீடித்துக்கொண்டே தான் உள்ளன.கேப்டன் ரோகித் …

இந்திய அணியில் ருநாள் அணிக்கு மட்டும் ரோஹித் ஷர்மாவை கேப்டனாக நியமித்துவிட்டு டெஸ்ட், டி20 அணிகளுக்கு புது கேப்டன் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் …

இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி நாளை கிரிஸ்ட்சர்ச்-ல் உள்ள ஹக்லே ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு …