Skygain News

மறைந்த மகாராணி எலிசபெத்தின் இடத்தை அலங்கரிக்கப்போவது யார்..? விவரம் இதோ…

96 வயதான மகாராணி எலிசபெத் இங்கிலாந்து மகாராணி என்று பெரும்பாலானோரால் அழைக்கப்பட்டு வந்தாலும், அரசியல் சாசனப்படி 16 நாடுகளுக்கு அவர்தான் மகாராணியாக உள்ளார். இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக 1952ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக எலிசபெத் முடிசூடிக்கொண்டார். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக பிரிட்டனின் ராணியாக இருந்து வந்தவர் எலிசபெத். ராணி மரணம் அடைந்த நிலையில் தற்போது இளவரசர் சார்லஸ் மன்னராக பொறுப்பேற்ற போவதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. மன்னர் பிலிப்பிற்கும் – மகாராணி எலிசபெத்திற்கும் நான்கு வாரிசுகள் உள்ளனர். “இளவரசர் சார்லஸ், இளவரிச ஆன்னா. இளவரசர் ஆண்ட்ரூ, இளவரசர் எட்வர்ட்” உள்ளனர். பிரிட்டன் வரலாற்றில் 2வது நீண்டகால ராணியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

மகாராணி எலிசபெத்தின் வாரிசுகள்

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More