Skygain News

கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகினையே உலுக்கிய எடுத்த சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது தன் சற்று குறைந்துள்ளது. இந்த வைரஸ் உலக அளவில் பெரிய பாதிப்பை …

பொருளாதார சூழல் காரணமாக செலவுகளைக் குறைப்பதற்கு உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதன்படி பிரபல சமூக வலைத்தள நிறுவனமான டுவிட்டர் மற்றும் மைக்ரோசாப்ட் …

உலகில் செல்வாக்கு மிகுந்த நாடாக கருதப்படும் அமெரிக்க நாட்டின் புதிய அதிபராக இருப்பவர் ஜோ பைடன் . ஜோ பைடனின் மூத்த மகனான ஹண்டர் பைடன் மற்றும் முன்னாள் மனைவி …

தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியா ‘நெருப்பு வளையம்’ என்று அழைக்கப்படும் புவித்தட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கு நிலநடுக்கம் என்பது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. பெரும்பாலும் மிதமான …

வென்ஃபெங் மாவட்டத்தில் உள்ள அன்யாங் நகரில் கைசிண்டா டிரேடிங் கோ லிமிடெட் நிறுவனத்தில் உள்ள உயர் தொழில்நுட்ப மண்டலத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீயணைப்பு குழுக்கள் 63 …

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பேத்தி ‘நவோமி பைடன்’. இவர் வாஷிங்டனில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் ஜோ பைடனின் மூத்த மகனான ஹன்டர் பைடன் மற்றும் அவரின் முன்னாள் …

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பை மீண்டும் சமூக வலைதளங்களில் அனுமதிக்கலாமா என்று ட்விட்டரில் எலான் மஸ்க் வாக்கெடுப்பை நடத்துகிறார். ட்விட்டர் நிறுவனம் கைமாறியதில் இருந்து அடுத்தடுத்து நடைபெறும் அதிரடிகள் …

மியான்மரின் தேசிய பொது மன்னிப்பு தினத்தை முன்னிட்டு 5,744 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர். மியான்மரில் 1 பிப்ரவரி 2021 அன்று நாட்டின் ஜனநாயக அரசாங்கத்திற்கு எதிரான சதிப்புரட்சிக்குப் பின்னர் இராணுவ ஆட்சி …

குடும்ப கட்டுப்பாடு வசிதிகளை துல்லியமாக அணுக வழிவகை செய்ததில் இந்தியாவிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. தாய்லாந்து வளைகுடாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள பட்டாயாவில் குடும்பக் கட்டுப்பாடு குறித்த சர்வதேச மாநாடு நடைபெற்றது. …

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் (2023) அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா வர உள்ளதாக அறிவித்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா இடையே பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இறுதி …

எத்தனை ஊழியர்கள் பணியிலிருந்து விலகினாலும் கவலைப்பட போவதில்லை என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் என்பவர் ட்விட்டர் என்ற சமூக வலைத்தளத்தை கடந்த மாதம் 44 பில்லியன் டாலருக்கு …

ஹிஜாப் போராட்டங்களால் ஈரானில் பதற்றமான சூழல் காணப்படுகிறது. இந்த போராட்டங்களின் போது பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி, நேற்று இரண்டாவதாக மேலும் ஒருவருக்கு ஈரான் நீதிமன்றம் மரண …

19 நாடுகளும், ஐரோப்பிய கூட்டமைப்பும் சேர்ந்த ஜி20 மாநாடு இந்தோனேசியாவின் உள்ள பாலித்தீவில் 2 நாட்களுக்கு நடைபெற்று முடிந்துள்ளது. நிறைவு நாளான நேற்று அங்குள்ள சதுப்பு நிலக்காட்டை பிரதமர் நரேந்திர …

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் மாபெரும் வெற்றி பெற்று அமெரிக்காவின் அதிபராகினார். பின்னர் 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டிரம்ப் மோசமான தோல்வியை சந்தித்த நிலையில் …

இந்தோனேசியாவின் பாலித்தீவில் ‘ஜி-20’ நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி நேற்று எத்தனையோ சந்திப்புகளை சந்தித்தார். அவர் மனம் கவர்ந்த சந்திப்புகளில் முதல் இடம் பிடித்தது, அங்கு …